தோழி என்று நான் சொன்னால் ஏற்கும் சமுதாயம் தோழன் என்று சொன்னால் ஏற்காதது ஏன்?
சிறு வயதில் வித்தியாசம் இல்லாமல் விளையாடும் நாம் இப்பொழுது பார்த்தால் பார்க்காமல் செல்வது ஏன்?
தோழனுடன் பழகுவதே குற்றம் என்பது ஏன் ?
வயதானவர்கள் தான் இந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்றால் இல்லை,
இளைய சமுதாயமும் இதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஏன் ?
உறவை நமக்கு சரியாக சொல்லி வளர்க படவில்லையா?
இல்லே இந்த உறவே தவறேன்கிறதா தெரியவில்லை?
release it in tamilmanam and indli.. will reach many people... keep writing..all the best..
ReplyDelete- friend of your hubby..
check my blog if u find time..
http://suthershan.blogspot.com/