Thursday, August 19, 2010

என்னுள் தோன்றியவை விமர்சிக்க வேண்டியவை

தோழி என்று நான் சொன்னால் ஏற்கும் சமுதாயம் தோழன் என்று சொன்னால் ஏற்காதது ஏன்?
சிறு வயதில் வித்தியாசம் இல்லாமல் விளையாடும் நாம் இப்பொழுது பார்த்தால் பார்க்காமல் செல்வது ஏன்?
தோழனுடன் பழகுவதே குற்றம் என்பது ஏன் ?
வயதானவர்கள் தான் இந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்றால் இல்லை,
இளைய சமுதாயமும் இதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஏன் ?
உறவை நமக்கு சரியாக சொல்லி வளர்க படவில்லையா?
இல்லே இந்த உறவே தவறேன்கிறதா தெரியவில்லை?

1 comment:

  1. release it in tamilmanam and indli.. will reach many people... keep writing..all the best..
    - friend of your hubby..
    check my blog if u find time..
    http://suthershan.blogspot.com/

    ReplyDelete